சமிபத்தில் லால்பேட்டை இணைய தலத்தில் வெளியான டெங்கு காய்ச்சல் பற்றிய சுகாதாரத்தை பற்றிய ஆரோகியமான  கட்டுரை படித்தேன்
இந்த விஷயம் பற்றி  பெரும்பாலும் வெளிநாட்டில் அல்லது வெளியூர் களில் வசிக்கும் லால்பேட்டை வாசிகள் தான் கவலை படுவதை நம்மால் உணரமுடிகின்றது,
சுற்று புற சுகாதாரத்தை அரசுக்கு இருக்கும் பொறுப்பை விட பொதுமக்களாகிய நமக்கு தான்  அதிகம் பொறுப்பு இருகின்றது