நெய்வேலி அனல் மின் நிலையம் முன்பு அக்டோபர் 22 காலை 11 மணிக்கு (இன்ஷா அல்லாஹ்)
காவிரி நதி நீரின் உரிய பங்கினை தமிழகத்திற்கு தர மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலியில் இருந்து மின்சாரம் கொடுக்காதே !
எனக்கோரி நெய்வேலியில் மாபெரும் அனல் மின் நிலைய முற்றுகை போர், தலைவர் ஜே.எஸ். ரிபாயி தலைமையில் நடைபெறும்.
அநீதிக்கு எதிராக ஆர்ப்பரித்து வாரீர்...
அழைக்கிறது மனிதநேய மக்கள் கட்சி,,,
0 கருத்துகள்:
கருத்துரையிடுக