AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 31 அக்டோபர், 2012

இன்று காலை கொள்ளுமேடு அருகில் வீராணம் ஏரியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.



 நீலம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.லால்பேட்டை,சிதம்பரம் ஆகிய பகுதியின் முக்கிய விவசாய நீர் ஆதாரமாக திகழும் வீராணம் ஏரியில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.




கொள்ளுமேடு புகைப்படம்.





thanks Rifayee & Nasrulla

0 கருத்துகள்:

கருத்துரையிடுக