அஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com
லால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு
புதன், 31 அக்டோபர், 2012
இன்று காலை கொள்ளுமேடு அருகில் வீராணம் ஏரியில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
நீலம் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.லால்பேட்டை,சிதம்பரம் ஆகிய பகுதியின் முக்கிய விவசாய நீர் ஆதாரமாக திகழும் வீராணம் ஏரியில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக