ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி 150ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க தமிழக முன்னாள் அமைச்சர் M.R.K பன்னீர் செல்வத்திற்கு ஜாமிஆ நிர்வாக குழு உறுப்பினர்கள் நேரில் அழைப்பு
ஜாமிஆ நிர்வாக குழு உறுப்பினர்களான மௌலானா தளபதி ஏ .ஷபிகுர் ரஹ்மான் ,கே.ஏ .அமானுல்லா ,ஏ.ஆர்.அப்துல் ரஷித் ,எம் .ஒ .அப்துல் அலி ,மௌலவி எஸ்.எம்.ஜமால் அஹமத் ஆகியோர் ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150ஆம் ஆண்டு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர் அப்போது ஜமாஅத் பிரமுகர்கள் எஸ் .ஏ .அப்துல் கப்பார் ,எஸ் .ஏ .அப்துல் அஹத் ,எம் .ஹெச் .முஹம்மது ஆசிப் ,யூ .சைபுல்லா ஆகியோர் உடனிருந்தனர் .
0 கருத்துகள்:
கருத்துரையிடுக