ஜமாஅத்துல் உலமா பேரவையின் சார்பில் ஷரிஅத் விளக்க மாநாடு சிதம்பரத்தில் நடைப்பெற்றது.
சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ்.. முஹம்மது யூனுஸ், அல்ஹாஸ் அறக்கட்டளை நிர்வாகி எஸ.ஓ. செய்யது ஆரிஃப், பள்ளி நிர்வாகிகள் அஹ்மதுல்லாஹ், காதர் முஹ்யத்தீன் முன்னிலை வகித்தனர். இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினர்.
லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் முதல்வர் மௌலானா ஏ.நூருல் அமீன் ஹஜ்ரத் அவா்களின் பயான்
சென்னை அடையாறு பெரியபள்ளிவாசல் தலைமை இமாம்,மவ்லானா மவ்லவி ஹாபிஃழ் அல்ஹாஜ் M.சதீதுத்தீன் ஹஜ்ரத் பாகவி அவர்களின் பயான்
லால்பேட்டை மதரஸாவின் பேராசிரியருமான மௌலானா ஏ.இ.எம். அப்துல்ரஹ்மான் ஹஜ்ரத் அவா்களின் பயான்
சென்னை அடையாறு பெரியபள்ளிவாசல் தலைமை இமாம்,மவ்லானா மவ்லவி ஹாபிஃழ் அல்ஹாஜ் M.சதீதுத்தீன் ஹஜ்ரத் பாகவி அவர்களின் பயான்
லால்பேட்டை மதரஸாவின் பேராசிரியருமான மௌலானா ஏ.இ.எம். அப்துல்ரஹ்மான் ஹஜ்ரத் அவா்களின் பயான்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக