சென்னை: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வரும் மே 9ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகிறது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் உடனடியாக அறிந்து கொள்ள வசதியாக தேசிய தகவல் மையத்தில் 16 மைய கனிணிகள் அமைக்கப்பட்டுள்ளன. http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge3.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஜிபிஆர்எஸ் மற்றும் வெப் வசதி கொண்ட மொபைல் போனிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தேசிய தகவல் மையங்கள், மையம் மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் மொபைல் போன் குறுஞசெய்தி மூலமாகவும், தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிய முடியும்.
http://dge3.tn.nic.in என்ற இணையதள முகவரியில் ஜிபிஆர்எஸ் மற்றும் வெப் வசதி கொண்ட மொபைல் போனிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், தேசிய தகவல் மையங்கள், மையம் மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் மொபைல் போன் குறுஞசெய்தி மூலமாகவும், தாங்கள் பயின்ற பள்ளி மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிய முடியும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக