லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி துவங்க தாமதப்படுத்தினால் போராட்டம் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டத்தில் முடிவு.
லால்பேட்டையில் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டம் நகர அலுவலகத்தில் 19.05.2013 அன்று இரவு நடைபெற்றது.நகர தலைவர் ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் 2 வார்டு த.மு.மு.க.தலைவர் புஹாரி இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார்மாவட்ட பொருளாளர் முஹமது அய்யுப், மாவட்ட முன்னால் ம.ம.க.செயலாளர் யாசர் அரபாத் மனித நேய மக்கள் கட்சியின் லால்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் அஹ்மத் அலி, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர்மௌலவி அப்துல் சமது, ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் முஹமது ஆசிக், நகர த.மு.மு.க செயலாளர் நூருல் அமீன், நகர ம.ம.க செயலாளர் ஆசிக் நூர், நகர பொருளாளர் நவ்வர் ஹுசைன் மற்றும் நகர துணை நிர்வாகிகள்,வார்டு நிர்வாகிகள் செயர்குழுஉறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுதீர்மாணம்
1: 25/05/2013 அன்று சுபுஹு தொழுகை முதல் மகரிப் தொழுகை வரை மாணவர் நல்லொழுக்க பயிற்சி (தர்பிய )வகுப்புகள் நடத்துவது என்றும்தீர்மாணம்
2:26/5/2013 அன்று மதியம் 3 மணி முதல் 5 மணி வரை பெண்களுக்கான சிறப்பு பயான் நடத்துவது என்றும்தீர்மாணம்
3:லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வரும் கல்வி ஆண்டில் அமுல்படுத்த அரசு அறிவித்தும் காலதாமதம் ஏற்படுவதால் த.மு.மு.க.தலைமையகத்தில் ஆலோசனைகேட்டு போராட்டம் நடத்துவது என்று தீர்மாணம் நிறைவேற்றபட்டது.
லால்பேட்டையில் நகர த.மு.மு.க செயற்குழு கூட்டம் நகர அலுவலகத்தில் 19.05.2013 அன்று இரவு நடைபெற்றது.நகர தலைவர் ஹாரிஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் 2 வார்டு த.மு.மு.க.தலைவர் புஹாரி இறைவசனம் ஓதி துவக்கி வைத்தார்மாவட்ட பொருளாளர் முஹமது அய்யுப், மாவட்ட முன்னால் ம.ம.க.செயலாளர் யாசர் அரபாத் மனித நேய மக்கள் கட்சியின் லால்பேட்டை பேரூராட்சி மன்ற துணை தலைவர் அஹ்மத் அலி, த.மு.மு.க. மாவட்ட துணை செயலாளர்மௌலவி அப்துல் சமது, ம.ம.க. மாவட்ட துணை செயலாளர் முஹமது ஆசிக், நகர த.மு.மு.க செயலாளர் நூருல் அமீன், நகர ம.ம.க செயலாளர் ஆசிக் நூர், நகர பொருளாளர் நவ்வர் ஹுசைன் மற்றும் நகர துணை நிர்வாகிகள்,வார்டு நிர்வாகிகள் செயர்குழுஉறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுதீர்மாணம்
1: 25/05/2013 அன்று சுபுஹு தொழுகை முதல் மகரிப் தொழுகை வரை மாணவர் நல்லொழுக்க பயிற்சி (தர்பிய )வகுப்புகள் நடத்துவது என்றும்தீர்மாணம்
2:26/5/2013 அன்று மதியம் 3 மணி முதல் 5 மணி வரை பெண்களுக்கான சிறப்பு பயான் நடத்துவது என்றும்தீர்மாணம்
3:லால்பேட்டையில் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி வரும் கல்வி ஆண்டில் அமுல்படுத்த அரசு அறிவித்தும் காலதாமதம் ஏற்படுவதால் த.மு.மு.க.தலைமையகத்தில் ஆலோசனைகேட்டு போராட்டம் நடத்துவது என்று தீர்மாணம் நிறைவேற்றபட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக