அன்புடையீர் அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ் நமது முன்னோர்களால் மனத்தூய்மையுடன் அல்லாஹ்வின் திருபோருத்தத்தை நாடி ஆரம்பிக்கப்பட்ட நமது ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி தொடராக நடந்து 150வது ஆண்டை தொட்டுவிட்டது இது மாபெரும் அல்லாஹ்வின் அருட் கொடையாகும்.
/
அதை நினைவு கூறும் வகையில் அல்லாஹ்வுக்கு நன்றி கூறி மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் ஜாமிஆ-விலிந்து வெளியாகும் ஆலிம்கள் உலக மக்களுக்கு மார்க்க பணியாற்றிட ஊக்கமளிக்கும் வகையில் 2013-ஜூன் 22-23, ஆகிய இரண்டு தினங்களுக்கு தலைசிறந்த ஆலிம் பெருமக்களையும் சமுதாய தலைவர்களையும் அழைக்கப்பட்டு 150 ஆண்டு விழாவை பெரும் மாநாடாக நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
/
அதை சிறப்புடனும் கம்பீரத்துடனும் நடத்த சுமார் 30 லட்சம் ரூபாய் வரை தேவைப்படுகிறது தாராள உள்ளம் படைத்த தாங்கள் தாராளமாக நிதி உதவி செய்வதுடன் உங்களுடைய தொழுகைக்கு பின் 150வது ஆண்டு மாநாடு சிறப்பான முறையில் சிறப்புடன் நடக்க துஆ செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்
/
இப்படிக்கு
நிர்வாக கமிட்டி
ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபுக்கல்லூரி
லால்பேட்டை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக