லால்பேட்டை மதினா தெரு மதார்கனி எம்.ஏ. ஜமாலுத்தீன் அவர்கள் இன்று 07.01.2013 காலை 08 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள்.இன்னாலில்லாஹி வ இலைஹி ராஜிஊன். ஜனாசா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகைக்கு பின் பெரிய பள்ளிவாசல் கபருஸ்தானில் நடைப்பெறும். {இவர் மவுலானா தெருவில் இருக்கும் ஹாஜி எம்.ஏ. பத்ஹூத்தீன் அவர்களின் சகோதர் ஆவார்}
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள வேண்டும் என. கொள்ளுமேடுடைம்ஸ் இணையதளம் பிரார்த்தனை செய்கிறது.
Thanks lalpet.net
0 கருத்துகள்:
கருத்துரையிடுக