கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை புரிந்த தமுமுக-மமக மூத்த தலைவரும் ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்,மமக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி,மமக இணை பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது,தமுமுக மாநில செயலாளர் முனைவர் ஜெ.ஹாஜா கனி,தமுமுக தலைமைக் கழக பேச்சாளர் என்.ஏ.தைமிய்யா ஆகியோர் புகழ்பெற்ற லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரிக்கு மரியாதை நிமித்தமாக வருகை புரிந்தனர்.
மதரஸாவின் செயலாளர் பி.எம். முஹமத் யஹ்யா,பொருளாளர் ஜபார் அலி மற்றும் லால்பேட்டை ஐக்கிய ஜமாத் நிர்வாகி ஜே.எம்.அப்துல் ஹமீது ஆகியோர் தமுமுக நிர்வாகிகளை வரவேற்றனர்.இன்னும் சில மாதங்களில் இந்த மதரஸாவிற்கு 150ம் ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது.அதையொட்டி வெளியிடப்பட்ட லோகோவை தமுமுக நிர்வாகிகளுக்கு மதரஸா நிர்வாகிகள் காண்பித்தனர்.அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று தமுமுக நிர்வாகிகளை மதரஸா நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
தமுமுக கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஹெச்.மெஹராஜூத்தீன்,தமு முக மாவட்ட செயலாளர் என்.அமானுல்லா,தமுமுக மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் மௌலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி,லால்பேட்டை பேரூராட்சி துணைத் தலைவர் எஸ்.ஏ.அஹமது அலி, தொழிலதிபர் கே.ஐ.மணிரத்தினம் மற்றும் மதரஸாவின் ஆசிரியர்கள்,உலமாக்கள் உள்ளிட்ட கடலூர் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தமுமுக-மமக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி-படங்கள்:கொள்ளுமேடு ரிஃபாயி
மதரஸாவின் செயலாளர் பி.எம். முஹமத் யஹ்யா,பொருளாளர் ஜபார் அலி மற்றும் லால்பேட்டை ஐக்கிய ஜமாத் நிர்வாகி ஜே.எம்.அப்துல் ஹமீது ஆகியோர் தமுமுக நிர்வாகிகளை வரவேற்றனர்.இன்னும் சில மாதங்களில் இந்த மதரஸாவிற்கு 150ம் ஆண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது.அதையொட்டி வெளியிடப்பட்ட லோகோவை தமுமுக நிர்வாகிகளுக்கு மதரஸா நிர்வாகிகள் காண்பித்தனர்.அந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று தமுமுக நிர்வாகிகளை மதரஸா நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.
தமுமுக கடலூர் தெற்கு மாவட்ட தலைவர் எம்.ஹெச்.மெஹராஜூத்தீன்,தமு
செய்தி-படங்கள்:கொள்ளுமேடு ரிஃபாயி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக