தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் முன்னால் துனைத் தலைவரும் கடலூர் மாவட்ட முன்னால் தலைவருமான எஸ்.எம். ஜின்னா அவர்கள் இன்று 13.08.2012 காலை 10 மணியளவில் தாருல் ஃபனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாசா அவரின் சொந்த ஊரான சிதம்பரம் அருகில் உள்ள பின்னத்தூரில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடு தமுமுக கொள்ளுமேடு டைம்ஸ் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக