முல்லை பெரியார் ஆணை விவகாரம். கேரளா அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் இரு சக்கர வாகன பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு தமுமுக மாநில செயலாளர் இ. உமர் தலைமை தாங்கினார். தமுமுக பொது செயலாளர் செ. ஹைதர் அலி பேரணியை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். தமிழக கேரளா எல்லையான ஆத்துப்பாலத்தில் ஆரம்பித்த பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததால் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்ட தமுமுக மற்றும் மமக வினர் கைது செய்யப்பட்டனர்.
வெள்ளி, 23 டிசம்பர், 2011
கேரள அரசை கண்டித்து மமக பேரணி
முல்லை பெரியார் ஆணை விவகாரம். கேரளா அரசை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியினர் இரு சக்கர வாகன பேரணி நடத்தினர். இந்த பேரணிக்கு தமுமுக மாநில செயலாளர் இ. உமர் தலைமை தாங்கினார். தமுமுக பொது செயலாளர் செ. ஹைதர் அலி பேரணியை தொடங்கி வைத்து கலந்து கொண்டார். தமிழக கேரளா எல்லையான ஆத்துப்பாலத்தில் ஆரம்பித்த பேரணிக்கு காவல்துறை தடை விதித்ததால் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற 300க்கும் மேற்பட்ட தமுமுக மற்றும் மமக வினர் கைது செய்யப்பட்டனர்.
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக