இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் கண்ணியத்திற் குரிய காயிதே மில்லத் எம். முஹம்மது இஸ்மாயில் சாஹிபின் 118 வது பிறந்த நாளை முன்னிட்டு, ஜுன்.5- மாலையில் லால்பேட்டையில் இ .யூ.முஸ்லிம் லீக் கொடி ஏற்று விழா நிகழ்ச்சி துவங்கியது கடலூர் மாவட்ட தலைவர் கே .ஏ அமானுல்லா தலைமை வகித்தார் மாவட்ட கௌரவ ஆலோசகர் எஸ் .ஏ .அப்துல் கப்பார் இ.யூ.முஸ்லிம் லீக் கொடி ஏற்றி வைத்தார் நகர தலைவர் கே .ஏ .அபுசுஹூத் துணைத் தலைவர் ஏ .ஆர் .அப்துர் ரசித் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகர செயலாளர் எம் .ஓ .அப்துல் அலி வரவேற்றார் ,துணைத் தலைவர் தாஹா முஹம்மது ( துஆ ) பிரார்த்தனை செய்தார்
இந்நிகழ்ச்சியில் நகர பிரமுகர் எம். ஹெச். முஹம்மது ஆசிப் ,மாணவர் அணி மாநில இணைச் செயலாளர் ஏ .எஸ் .அஹமது தலைமை நிலைய பேச்சாளர் யூ.சல்மான் பாரிஸ் நகர இளைஞரணி பி.எம்.அப்துல் காதர், அஸ்கர் அலி,முபாரக் மாணவரணி டி.அஹமதுல்லாஹ் ,ஹமீது மற்றும் ஏ.ஜே.முஹம்மது பாருக்,ஹபீபுர் ரஹ்மான், ஏ .உபைதுர் ரஹ்மான் மௌலவி ஜமால் அஹ்மது,முஹம்மது அன்வர், ஹிப்ஜுர் ரஹ்மான் ஹலீபுல்லாஹ்,முஹம்மது தய்யுப் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர் .மாவட்ட இளைஞரணி அமைப்புக்குழு உறுப்பினர் ஏ.ஆர்.மர்ஜூக் நன்றி கூறினார்.
Thanks lalpetexpress.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக