காட்டுமன்னார்கோவில், : பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானதில் காட்டுமன்னார்கோவில் அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் குறைந்தது. இந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிகளான குமராட்சி 53, லால்பேட்டை 71, மேலவன்னியூர் 45, டி.நெடுஞ்சேரி 23, ஸ்ரீ நெடுஞ்சேரி 63, கானூர் 62, கண்ட மங்கலம் 85, கஞ்சங்கொல்லை 60, ரெட்டியூர் 36, மாமங்கலம் 31, முட்டம் 27, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 25, பெண்கள் மேல்நிலைப்பள்ளி 48 ஆகிய சதவிகிதங்களில் அரசு பள்ளிகள் தேர்ச்சி பெற்றுள்ளது.
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாகவே தேர்ச்சி விகிதம் குறைவானது என கூறப்படுகிறது. இந்த ஆண்டு காட்டுமன்னார்கோவில் பகுதியில் தேர்வு துறை சார்பில் கடுமையான கண்காணிப்பே தேர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணம். தேர்ச்சி விகிதம் அரசு பள்ளிகள் மட்டுமல்லாது தனியார் பள்ளிகளிலும் குறைந்துள்ளது.இந்த பகுதியில் இந்த ஆண்டு எந்த பள்ளியிலும் 100 சதவிகித தேர்ச்சி எட்டவில்லை. தனியார் பள்ளி கள் 90 சதவிகிதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள் ளது.
பெரும்பாலான பள்ளிகளில் ஆசிரியர்களின் பற்றாக்குறை காரணமாகவே தேர்ச்சி விகிதம் குறைவானது என கூறப்படுகிறது. இந்த ஆண்டு காட்டுமன்னார்கோவில் பகுதியில் தேர்வு துறை சார்பில் கடுமையான கண்காணிப்பே தேர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணம். தேர்ச்சி விகிதம் அரசு பள்ளிகள் மட்டுமல்லாது தனியார் பள்ளிகளிலும் குறைந்துள்ளது.இந்த பகுதியில் இந்த ஆண்டு எந்த பள்ளியிலும் 100 சதவிகித தேர்ச்சி எட்டவில்லை. தனியார் பள்ளி கள் 90 சதவிகிதத்திற்கு மேல் தேர்ச்சி பெற்றுள் ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக