சென்னை, மே.22-2013-ம் ஆண்டு புனிதஹஜ்ஜுக்குச் செல்லும் பயணிகளுக்கு தமிழகத்தில் உள்ளஅனைத்து மாவட்டங்களிலும்பயிற்சி அளிப்போருக்கானபயிற்சி கூட்டம், தமிழ்நாடு ஹஜ்சர்வீஸ் சொசைட்டி வளாகத்தில்அதன் கவுரவ பொதுச் செயலாள ரும், தமிழ் மாநில ஹஜ் குழுஉறுப்பினருமான அல்ஹாஜ் எச்முஹம்மது அப்ஸல் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் தமிழ் மாநிலஹஜ் குழு நிர்வாக அதிகாரிஹாஜி முஹம்மது காஸிம்வரவேற்றுப் பேசினார்.தமிழ் மாநில ஹஜ் குழுமுன்னாள் உறுப்பினர் திருப்பூர்சத்தார், முதன்மைப் பயிற்சியாளர்கள் வாணியம்பாடி கல்லூரிபேராசிரியர் ஹாஜி லியாகத்அலிஜான், ஓசூர் உர்தூ பள்ளிதலைமையாசிரியர் ஹாஜிஹபீபுர் ரஹ்மான் ஆகியோர்மாவட்ட பயிற்சியாளர்களுக்குபயிற்சியளித்தனர்.
தமிழ் மாநிலஹஜ் குழு அலுவலகர்கள் ஜாகீர்அஹமத், ஆஸிப் மற்றும் தமிழ் நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டிமேலாளர் ஹாஜி மொய்தீன்,தன்னார்வ தொண்டர்கள் ஏ.ஜி. இக்பால், முஹம்மது பாரூக்,ஏ.ஆர். ரபியுல்லாஹ் மற்றும்மாவட்ட பயிற்சியாளர்கள்கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக