லால்பேட்டை நகர 8வார்டு த.மு.மு.க.&மனித நேய மக்கள் கட்சி யின் சார்பாக லால்பேட்டை கைகாட்டி யில் நீர் மோர் பந்தலும்லால்பேட்டை நகர 5 வார்டு சார்பாக லால்பேட்டை சிங்கார வீதி கடைவீதியில் தண்ணீர் பந்தலும் அமைக்க பட்டது.
கடலூர் தெற்கு மாவட்ட. ம.ம.க.செயலாளர் எ.யாசர் அரபாத்,
மனித நேய மக்கள் கட்சி லால்பேட்டை பேருராட்சி மன்ற துணை தலைவர் அஹ்மத் அலி,
நகர தலைவர் ஹாரிஸ், நகர த.மு.மு.க செயலாளர் அமீன், நகர ம.ம.க.செயலாளர் ஆசிக்நூர் மற்றும் கழக சகோதர்கள் கலந்து கொன்டனர்....
0 கருத்துகள்:
கருத்துரையிடுக