லால்பேட்டை சிவன்கோயில் தெருவில் இருக்கும் சட்டி ஜெக்கரியா அவர்களின் மனைவி பாத்திமா பீவி அவர்கள் இன்று மதியம் 4 மணியளவில் தாருல் பனாவை விட்டும் தாருல் பகா சென்றடைந்தார்கள், இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று இரவு 10 மணிக்கு பெரிய பள்ளியில் நடைபெறுகிறது.
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் கொள்ளுமேடுடைம்ஸ் இணைய தளம் பிரார்த்தனை செய்கிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக