லால்பேட்டை நகர தமுமுக,மமக சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சி பொதுக்கூட்டம் முன்னாள் மமக மாவட்ட செயலாளர் யாசிர் அரஃபாத் தலைமையில் நடைபெறுகிறது.
இன்ஷா அல்லாஹ் எதிர் வரும் 14.7.2012 அன்று லால்பேட்டை நகரில் சிதம்பரம் மெயின் ரோட்டில் நடைபெற உள்ள தமுமுக/மமக வின் எழுச்சிப் பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி அவர்களும்,மமகவின் பொதுச் செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி,துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.ஹாரூண் ரஷீத் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.
செவ்வாய், 10 ஜூலை, 2012
லால்பேட்டை நகர தமுமுக சார்பில் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமுதாய எழுச்சிப் பொதுக்கூட்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக