சென்னை: பாஸ்போர்ட் விண்ணபிக்க புதிய முறையை அரசு அறிவித்துள்ளது. புதிதாக பாஸ்போர்ட் விண்ணபிப்போர், இனி சென்னைக்கு வர தேவையில்லை என்று பாஸ்போர்ட் அதிகாரி தெரிவித்துள்ளார்.புதிதாக பாஸ்போர்ட் வாங்குபவர்கள், அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். ஆன்லைனில் அல்லாமல் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைவாசிகள் அண்ணாநகர், பூக்கடை, அடையாறு காவல்துறையிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, நேரடியாக சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனி, 30 ஜூன், 2012
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக