AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 24 மே, 2012

கொள்ளுமேடில் விசமிகள் அட்டுழியம்


அன்பார்ந்த கொள்ளுமேடு நண்பர்களே அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ் ) நமதூரில் சில  நாட்களாக விசமிகளின் அராஜகம்,அட்டுழியம் எல்லை கடந்து செல்கிறது. இரவு நேரத்தில் இஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட மது அருந்துவது ,வேசிகளை வரவைத்து கும்மாளம் அடிப்பதும் இவர்களுடைய அட்டுழியம் எல்லையில்லாமல் செல்கிறது.இன்றுஇரவு மளிகையில் 200 லிட்டர் எண்ணெய் பாரலை தரையில் சாய்த்து நாசமாக்கி இருக்கிறார்கள் சில தினங்களாக இந்த கயவர்கள் கோழைத்தனமான செயல்களில் ஈடுப்படுகிரார்கள். இதைக்கொண்டு நாசகார கும்பல் சந்தோசம் அடையலாம் ஆனால் அநீதி இழைக்கப்பட்டவரின் சாபத்திலிருந்து ஒருபோதும் அவர்கள் மீல முடியாது, இன்ஷா அல்லாஹ் அவர்களுக்கு இதைவிட மிக பெரிய இழப்பை அல்லாஹ் ஏற்ப்படுத்துவான்الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ“அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்”. 23:28

0 கருத்துகள்:

கருத்துரையிடுக