AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

புதன், 1 பிப்ரவரி, 2012

தலைமை அறிவிப்பு


J.S. ரிபாயி அவர்கள் தொடர்பான நாகூர் வழக்கில் இன்று பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனையை தீர்ப்பாக கொடுத்துள்ளது.
இது குறித்து தலைமை சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளது. எனவே சகோதரர்கள் பதட்டப்படாமல் அமைதி காத்து, அவருக்காக துவா செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக