உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA International இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேரா. ஜவாஹிருல்லா, மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் ராய், EXNORA நிறுவனர் நிர்மல் குமார், Bio Gas நிறுவனர் ராக்கி, Welfare Association தலைவர் ETA சலாவுதீன், உஸ்வத்துல் ஹசனா தலைவர் அப்துல் காதர், கீழக்கரை கமிஷனர் முஜிபுர்ரஹ்மான், துணை செயலாளர் ஹாஜா மொய்தீன், தமுமுக நகர் தலைவர் செய்யது இப்ராஹீம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் லாபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செவ்வாய், 3 ஜனவரி, 2012
உஸ்வத்துல் ஹசனா முஸ்லிம் சங்கம் மற்றும் EXNORA International இணைந்து நடத்திய நகராட்சி சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம்
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக