கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கன்னியாகுமரியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார். இதில் தமுமுக மாநில துணை செயலாளர் S. காதர் மொய்தீன், கன்னியாகுமரி தமுமுக மற்றும் மமக பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செவ்வாய், 3 ஜனவரி, 2012
கன்னியாகுமரியில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் - பேரா. ஜவாஹிருல்லா கண்டன உரை
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக