பஹ்ரைன் மண்டல தமுமுக செயற்குழு வெள்ளிக்கிழமை அன்று பஹ்ரைன் மண்டல தற்காலிக தமுமுக தலைவர் ராஜகிரி யூசுப் தலைமையில் குதைபியா தமுமுக மர்கஸில் மக்ரிப் தொழுகைக்குப் பிறகு இறையருளால் நடந்தது. இதில் மண்டல தமுமுக செயலாளர் டாக்டர் ஜகபர் அலி, மண்டல பொருளாளர் நாகை தமீமுன் அன்சாரி, மண்டல துணைச் செயலாளர் தேங்காய்ப்பட்டிணம் சக்கீர், மக்கள் தொடர்பு மன்னை அலி, ஹபீபுல்லாஹ் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பொதக்குடி ஆசிக், ஏர்வாடி பஷீர், நாகூர் எஸ்எம்ஏ காதர் ஆகியோர் கலந்து கொண்டனர். இச் செயற்குழுவில் வரும் காலங்களில் தமுமுக பஹ்ரைனில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இச்செயற்குழுவிற்கு மற்றுமொரு செயலார் கரம்பை ஜெக்கரியா பஹ்ரைனில் இல்லாத காரணத்தினாலும், மற்றும் சில நிர்வாகிளுக்கு பணியினாலும் கலந்து கொள்ள இயலாமைக்கு அனுமதி பெற்றுக் கொண்டனர். அவர்களின் ஆலோசனைகள் தொலைபேசி வாயிலாக தெரிவித்தனர்.
இரவு 10 மணியளவில் இச்செயற்குழு மண்டல செயலாளர் டாக்டர் அலியின் துஆவுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் நாம் நாடிய அனைத்து நல்ல காரியங்களையும் நமக்கு இலகுவாக்கி நம்மை வெற்றியில்பால் ஒன்றிணைத்து வைப்பானாக ஆமீன்...
இச்செயற்குழுவிற்கு மற்றுமொரு செயலார் கரம்பை ஜெக்கரியா பஹ்ரைனில் இல்லாத காரணத்தினாலும், மற்றும் சில நிர்வாகிளுக்கு பணியினாலும் கலந்து கொள்ள இயலாமைக்கு அனுமதி பெற்றுக் கொண்டனர். அவர்களின் ஆலோசனைகள் தொலைபேசி வாயிலாக தெரிவித்தனர்.
இரவு 10 மணியளவில் இச்செயற்குழு மண்டல செயலாளர் டாக்டர் அலியின் துஆவுடன் நிறைவு பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
அல்லாஹ் நாம் நாடிய அனைத்து நல்ல காரியங்களையும் நமக்கு இலகுவாக்கி நம்மை வெற்றியில்பால் ஒன்றிணைத்து வைப்பானாக ஆமீன்...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக