அஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com
லால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு
செவ்வாய், 27 டிசம்பர், 2011
சிதம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
முல்லைப்பெரியாறு பிரச்னையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சிதம்பரம் தமிழக முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
நம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக