AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 22 நவம்பர், 2011

ஆயங்குடியில் தமுமுக&மமகவின் மாவட்ட பொதுகுழு









 தமுமுக&மமகவின் கடலூர் மாவட்ட பொதுகுழு ஆயங்குடியில் மிகவும் எழுச்சியுடன் நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ் பொதுக்குழுவை மாவட்ட தலைவர் மெஹ்ராஜ்த்தின் தலைமைத்தாங்க பொதுகுழுவிற்கு சிறப்பு அழைப்பாளராக மமகவின் மாநில பொருளாளர் ஹாருன் ரஷித் வருகை புரிந்தார்.நடைப்பெற்ற ஊராட்சிமன்ற தேர்தல் கலந்தாய்வு நடைப்பெற்றது.பிறகு முஸ்லிம் சமுதாயத்திற்கு கருப்பு தினமான வருகின்ற டிசம்பர் 6 ரில் பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்ச நீதிமன்றமே விரைந்துதீர்ப்பை வழங்க கோரி மாவட்ட தழுவிய போராட்டம் நடத்தவேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுகுழுவில் மா.வ .செயலாளர் அமானுல்லாஹ்,பொருளாளர் அய்யூப்,யாசிர் அரபாத் ,சமது ,மற்றும் மாவட்ட அனைத்து கிளைகழக நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக