AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 29 நவம்பர், 2011

சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்த்து கடை அடைப்பு: மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு


மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ. வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

சில்லரை வர்த்தகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதித்து  இந்திய நாட்டின் சில்லரை வியாபாரிகள் நான்கரை கோடி பேரின் வாழ்வதாரத்தை சீரழிக்கும் மத்திய அரசின் முடிவு வண்மையாக கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழகத்தில் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி வர்த்தகர்களின் சார்பாக நடைபெறும் முழு கடை அடைப்பு மிகவும் தேவையானது.

டிசம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் கடை அடைப்பு போராட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி தனது முழு ஆதரவை அளிக்கும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக