AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

வியாழன், 6 அக்டோபர், 2011

தெலுங்கானா போராட்டத்தில் முஸ்லிம்கள் முக்கிய பங்கு – ஹமீது முஹம்மது கான்


ஹைதராபாத்:தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவின் பிரதிநிதிகள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முஸ்லிம்கள் தனித் தெலுங்கான போராட்டத்தில் முக்கிய வகிப்பதாக கூறியுள்ளனர்.
பிரதமரை சந்தித்த பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றிருந்த ஜனாதிபதியின் அமைதி மற்றும் நீதிக்கான இயக்கத்தின் ஹமீது முஹம்மது கான் தனித் தெலுங்கானாவிற்கு ஜமாத்-ஏ-இஸ்லாமி ஹிந்தின் ஆதரவு குறித்த காரணத்தை விளக்கியதாக கூறினார்.
ஜமாத்-ஏ-இஸ்லாமி அநீதியை எதிர்த்து மக்களுக்கு நீதி கிடைக்க தனித் தெலுங்கானாவிற்கு ஆதரவு தருவதாக பிரதமரிடம் விளக்கியதாக பிரதமரை சந்தித்து விட்டு ஹைதராபாத் திரும்பியுள்ள ஹமீது முஹம்மது கான் தெரிவித்தார். மேலும் நீதியின் பக்கம் நின்று அநீதிக்காக போராடுவதே ஜமாத்-ஏ-இஸ்லாமியின் கொள்கை என்றும் அவர் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக