AL AMAN NURSERY & PRIMARY SCHOOL - KOLLUMEDU APPROVED TAMILNADU GOVERNMENT REG NO: 03/165/2012
அஸ்ஸலாமுஅலைக்கும்(வரஹ்)

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

ஈரானில் பயங்கர நிலநடுக்கம்- டெல்லியும் குலுங்கியது


ஈரான் - பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்ட நிலநடுக்கம் வளைகுடா நாடுகள்,மற்றும் டெல்லி, அஹ்மதாபாத், உ பி, சண்டிகார் உள்ளிட்ட பல இடங்களில் உணரப் பட்டது.
இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் ஈரானில் 7.5 புள்ளியாகவும் டெல்லியில் 7.8 எனவும் அமெரிக்க ஆய்வு மையம் தெரிவிக்கிறது. ஈரானில் 40 பேர் இறந்துள்ளதாகவும் தகவல்.
இந்த நில நடுக்கத்தின் தாக்கம்  துபை , குவைத், மஸ்கட், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் உணரப் பட்டது.

சென்ற வாரம் ரிக்டர் அளவில் 6.3 ஆக ஈரான் அணு உலை அருகே பயங்கர நில நடுக்கம் ஏற்பட்டு சுமார் 37 பேர் உயிரிழந்தது குறிப்பிடத் தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக