கோவையை ஸ்தம்பிக்க வைத்தது ம.ம.க...
சமுதாய தலைவர்கள் மாநட்டு மேடையில்....
கோவையை ஸ்தம்பிக்க வைத்தது ம.ம.க...
அல்லாஹூ அக்பர்...... அல்லாஹூ அக்பர்...... அல்லாஹூ அக்பர்......
கண்ணுக்கு எட்டும் திசையெல்லாம் மக்கள் வெள்ளம்....
வ.உ.சி மைதானம் நிரம்பி மக்கள் அலைகடலென கூடி இருந்தர்கள்....
பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் கோவை தத்தளித்து நேற்று....
இவ்வளவு கூட்டம் சினிமாக்கார்களை காட்டி கூடிய கூட்டம் இல்லை ...
பணத்தை கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல இந்த கூட்டம்...
தனது சொந்த பணத்தை செலவழித்து தானாக வந்த கூட்டம்...
சிரழிந்து கடக்கும் தமிழக சமுதாயத்தை சீர் படுத்த நல்ல சிந்தனையாளர்களின் சீரிய வழிக் காட்டலில் வந்த கூட்டம்....
சமுதாய தலைவர்கள் மாநட்டு மேடையில்....
ஆண்களுக்கு நிகறாக பெண்கள் கூட்டம்....
கோவையை ஸ்தம்பிக்க வைத்தது ம.ம.க...
அல்லாஹூ அக்பர்...... அல்லாஹூ அக்பர்...... அல்லாஹூ அக்பர்......
கண்ணுக்கு எட்டும் திசையெல்லாம் மக்கள் வெள்ளம்....
வ.உ.சி மைதானம் நிரம்பி மக்கள் அலைகடலென கூடி இருந்தர்கள்....
பல்லாயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் கோவை தத்தளித்து நேற்று....
இவ்வளவு கூட்டம் சினிமாக்கார்களை காட்டி கூடிய கூட்டம் இல்லை ...
பணத்தை கொடுத்து கூட்டிய கூட்டம் அல்ல இந்த கூட்டம்...
தனது சொந்த பணத்தை செலவழித்து தானாக வந்த கூட்டம்...
சிரழிந்து கடக்கும் தமிழக சமுதாயத்தை சீர் படுத்த நல்ல சிந்தனையாளர்களின் சீரிய வழிக் காட்டலில் வந்த கூட்டம்....
அல்லாஹூ அக்பர்...... அல்லாஹூ அக்பர்...... அல்லாஹூ அக்பர்......
எல்லா புகழும் இறைவனுக்கே...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக