கடலூர் தெற்கு மாவட்டம் கொள்ளுமேடு கிளை தமுமுக மாணவரணிபொதுக்குழுக் கூட்டம் 05-01-2013 சனிக்கிழமை மக்ரிப் தொழுகைக்கு பின்னர் கிளை செயலாளர் ஏ.கே.வஜ்ஹூல்லா தலைமையில் கிளை அலுவலகத்தில் நடைபெற்றது.கிளைநிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.கிளை மாணவரணி செயலாளர் வி.முஹம்மது ரியாஸ் மாணவரணியின்செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.அல்அய்ன் மண்டல தமுமுக நிர்வாகி எப்.முஹம்மது ரிஃபாயி மாணவரணி ஏன்..? எதற்கு..? என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கூட்டத்தில் மாணவரணி நிர்வாக சீரமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டு தற்போதைய நிர்வாகிகளே தொடர வேண்டுமென தீர்மாணிக்கப்பட்து...
கூட்டத்தில் மாணவரணி நிர்வாக சீரமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டு தற்போதைய நிர்வாகிகளே தொடர வேண்டுமென தீர்மாணிக்கப்பட்து...
0 கருத்துகள்:
கருத்துரையிடுக