காட்டுமன்னார்குடி பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு லால்பேட்டை அருகில் உள்ள ரம்ஜான் தைக்காலில் பள்ளிவாசல் காம்பவுண்ட் சுவரில் அமர்ந்து திங்கள் கிழமை இரவு அமர்ந்து மது அருந்தியுள்ளனர் இதனால் இப்பகுதியில் பதட்டம் நிலவியது இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து மேலும் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு இன்று முதல் வரும் 10ம் தேதி வரை தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று கடலூர் சார்பு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவ பகுதியில் 4 பேருக்கு மேல் கூடுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக