த.மு.மு.க அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 02.08.2012 (வியாழக்கிழமை), அன்று மாலை 4.30 மணிக்கு 15 வது ஆண்டு ரமலான் (இப்தார்) சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.
சிறப்புரை நிகழ்த்துபவர் : சகோ. தர்மபுரி. சாதிக் (த.மு.மு.க - தலைமை நிர்வாகி)
குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
- த.மு.மு.க அபுதாபி மண்டலம்
சிறப்புரை நிகழ்த்துபவர் : சகோ. தர்மபுரி. சாதிக் (த.மு.மு.க - தலைமை நிர்வாகி)
குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
- த.மு.மு.க அபுதாபி மண்டலம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக