திருச்சி : திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் பெரும்புலவர் டாக்டர் சி. நயினார் முகம்மது சமய நல்லிணக்க அறக்கட்டளைச் சொற்பொழிவு 21.02.2012 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு கல்லூரிக் கலையரங்கில் நடைபெற இருக்கிறது.
முதல்வர் முனைவர் ஆர். காதர் மொய்தீன் தலைமை வகிக்கிறார். செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜிமுதீன் மற்றும் பொருளாளர் கே.ஏ. கலீல் அகமது ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பேரா. முனைவர் அப்துல்லா ( பெரியார்தாசன் ) சிறப்புரையாற்றுகிறார்.
முதல்வர் முனைவர் ஆர். காதர் மொய்தீன் தலைமை வகிக்கிறார். செயலாளர் மற்றும் தாளாளர் ஏ.கே. காஜா நஜிமுதீன் மற்றும் பொருளாளர் கே.ஏ. கலீல் அகமது ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பேரா. முனைவர் அப்துல்லா ( பெரியார்தாசன் ) சிறப்புரையாற்றுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக