21/01/2012 அன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில், மமக பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது. அணு உலை எதிர்ப்பு இயக்க ஒருங்கினய்ப்பாளர் முனைவர். சுப. உதயகுமார், மதிமுக பொருளாளர் டாக்டர். மாசிலா மணி, விடுதலை சிறுத்தை பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
திங்கள், 23 ஜனவரி, 2012
விழுப்புரத்தில் நடைபெற்ற கூடங்குளம், கல்பாக்கம் அணு உலை எதிர்ப்பு பொதுக்கூட்டம்
லேபிள்கள்:
kollumedutimes
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக