62 வது குடியரசு தினத்தை முன்னிட்டு வட சென்னை சார்பாக 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் செ. ஹைதர் அலி, மாநில செயலாளர் P.S. ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
R.K. நகர தமுமுக சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்
இராயபுரம் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாம்
துறைமுகம் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை மற்றும் தைராய்டு முகாம்.
பெரம்பூர் பகுதியில் நடைபெற்ற இரத்ததான முகாம்
குளத்தூர் பகுதியில் நடைபெற்ற மகளிர் பொது மருத்துவ முகாம்.
திருவிக நகர் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்.
எழும்பூர் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்
வில்லிவாக்கம் பகுதியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக