இதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.25ம், 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.40ம், 9 முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரூ.50ம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
விடுதி மாணவர்களுக்கு தனி மானியமாக ஆண்டுக்கு ரூ.500 வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக