அஸ்ஸலாமு அழைக்கும் இணையதளத்தை பார்த்துக்கொண்டு இருக்கும் உங்களின் ஒத்துழைபிர்க்கு மிக்க நன்றி மேலும் உங்களின் மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பாக்கின்றோம் எங்களின் முகவரி Email ID kollumedutimes@gmail.com & kollumedutimes@ymail.com
லால்பேட்டை மதரசா ஜாமிஆ மன்பவுல் அன்வார் 150 வது ஆண்டு
செவ்வாய், 13 டிசம்பர், 2011
கேரள அரசை கண்டித்து தென்காசியில் ஆர்பாட்டம்
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து நெல்லை(மே) மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் சேட்கான் தலைமையில் நடைப்பெற்ற இவ்வார்பாட்டத்தில் தமுமுக துணைப் பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி கண்டன உரை நிகழ்த்தினார்.
நம் அனைவர்கள் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதனமும் உண்டாவதாக என்று பிரார்த்தனை செய்தவனாக.. “எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எங்களுக்காக எங்கள் பாவங்களை மன்னித்தருள் செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!”
0 கருத்துகள்:
கருத்துரையிடுக