வேலூர் கிழக்கு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆலோசனை கூட்டம், வேலூர் பாராளு மன்ற உறுப்பினர் அலுவ லகத்தில் நடைபெற்றது. இதில் வருகின்ற உள் ளாட்சி மன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் தனித்து போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்திற்கு வந்திருந்த வர்களை மாவட்டச் செயலாளர் சான்பாஷா வரவேற்றார். மாவட்டத் தலைவர் முஹம்மது ஹனீப் தலைமை தாங்கி னார்.
வேலூர் மாநகராட்சி தலைவர் பதவக்கு வேட் பாளராக போட்டியும், மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வெற்றி வாய்ப்புள்ள 12 வார்டுக ளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. மேல் விஷாரம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட் டியிடவும், அந்த நகராட் சியில் வெற்றி வாய்ப்புள்ள 15வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு போட் டியிட முடிவு செய்யப்பட் டது.
கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனுவை அயூப் பாஷா எம்.சி., பெற்றுக் கொண்டார். முடிவாக மாவட்டப் பொருளாளர் அப்துல் அஜீஸ் எம்.சி. நன்றி கூறினார்.
வேலூர் மாநகராட்சி தலைவர் பதவக்கு வேட் பாளராக போட்டியும், மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வெற்றி வாய்ப்புள்ள 12 வார்டுக ளில் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது. மேல் விஷாரம் நகராட்சி தலைவர் பதவிக்கு போட் டியிடவும், அந்த நகராட் சியில் வெற்றி வாய்ப்புள்ள 15வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடவும் முடிவு செய்யப்பட்டது.
மேலும், வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியில் உள்ள கவுன்சிலர் பதவிக்கு போட் டியிட முடிவு செய்யப்பட் டது.
கூட்டத்தில் வேலூர் கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விருப்ப மனுவை அயூப் பாஷா எம்.சி., பெற்றுக் கொண்டார். முடிவாக மாவட்டப் பொருளாளர் அப்துல் அஜீஸ் எம்.சி. நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக